கள்ளச்சாராய பிரச்சனை: செய்தி
67 உயிர்களை பலிவாங்கிய கள்ளக்குறிச்சி கொடூரம்: சட்டசபையில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும்
கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.